ராஜா, ரஹ்மான், இருவருக்கும் பத்மபூஷன் விருது கிடைத்து இருப்பதால் வடக்கின் அங்கிகாரம் பாராட்டு ராஜாவுக்கும் உண்டு என நிருபிக்கபட்டுவிட்டது.
இனியாவது எழுதுவதை அந்த அசிங்கம் (உபயம்:ராஜப்ரியன்) நிறுத்துமா என பார்ப்போம். ஆணால் இந்த சந்தில் ஒரு புது காமடி பிட்டை போட்டு விட்டார் சேறு சே… சாரு.
அதில் கொண்டு போய் நாட்டுப்புற இசையைக் கலந்தால் காப்பியில் சாராயத்தைக் கலந்தது போலத்தான் இருக்கும்.
ஒசியில் குடிக்கும் இவருக்கு எப்படி தெரியும் coffee liqueur என்னும் ஒரு வகையினம் இருப்பது? அல்லது இவர் சுற்றி திரியும் யுரோப்பில் இதை யாரும் அவருக்கு அறிமுகப்படுத்த வில்லை போலும்.பாவம் பொழச்சு போகட்டும் பழச்’சாறு’.
பாப் மார்லியைச் சொன்னது போல் ஆந்திரப் பிரதேசத்தின் புரட்சிப் பாடகன் கத்தாரையும் மாத்ருபூமி என்ற மலையாள இதழுக்கு அளித்த பேட்டியில் இளையராஜா குப்பை என்று சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு நாள் அவுட்லுக் என சொல்லி வந்தார், இப்பொழுது அந்த பேட்டி வெளியானது ‘மாத்ருபூமி’ என கூறி, அவர் மிகவும் பிரபலமான மலையாள கரையோரம் ஒதுங்கி விட்டார் போலும். சும்மா விட மாட்டோம்டி, வக்காளி அந்த பத்திரிக்கை செய்தி உள்ள லிங்க அல்லது ஸ்கேன் இமேஜ் இனையத்துல பதிவேற்றம் பன்னு, இல்லை மூடிட்டு இரு. கத்தார் கிட்ட போய் சொல்லுமாம் அவரும் இந்த முஞ்ச பார்த்து நம்பிட்டு, துப்பாக்கியோட வந்துடுவாராம். உன்னையத்தான் ரொம்ப நாள பார்க்கனும்ன்னு காத்துகிட்டு இருகாங்க ‘நக்ஸல்பாரிகள்’ போ போய் பார்த்து சொல்லிட்டு… அப்படியே போய் சேரு.
Sharan,
ungaluku onnu theriyadha….
Chaaru and Shaaji um blog pottu
thittinadhala dhan Raaja ku
Award kedachu iruku…… hahahhah..
but seriously speaking…
Indha madha veri piditha Shaaji
and
Jaadhi veri piditha Chaaru…
God irukar Sharan.. ivargalai enna seiyanam nu avaruku theriyum….
With Love,
Usha Sankar.
asathittinganna!,,,
naan vulgure-a comment anuppinaen…no publishing… no one has no rights to talk about this holy man, i never get tense on such things, bt sometimes un controllable…hope shaji,charu both want reach more persons n fame,short cut is raja…(karunanithi,jj,rajini n mottai are the more influencing personalities in tn)
ஒரு சின்ன தவறு நடந்து விட்டிருந்தது,
http://pulavanpulikesi.blogspot.com/, தாங்கள் உடையதா இது.
இல்லை அது எனது தளம் அல்ல!